301
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 37 லட்சம் ரூபாயை இதுவரையில் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வள...

322
நெல்லையில் பறக்கும் படை மற்றும் காவல்துறையினர் பிரபல மின்சாதன பொருட்கள் விற்பனை நிலைய உரிமையாளர் காந்திலால் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்...

257
சென்னை, சௌகார்பேட்டை மின்ட் சாலையில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 667 கிராம் எடையுள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படைய...

229
கடலூர் மாவட்டம், ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேண்ட், சட்டைகள் இருந்த 28 மூட்டைகளை தேர்தல் பறக...

340
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் உச்சிப்புளியில் இருந்து மண்டபம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது சுந்தரமுடையான் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அவர...

385
பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும்படையினர், இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட, உரிய ஆவணங்கள் இல்லாத 2 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இத...

370
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் என்பவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குணசேக...



BIG STORY